×

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும்; 71 கோடி ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும்; 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் வேளாண் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். …

The post மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும்; 71 கோடி ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Agriculture ,Minister ,M. R.R. K.K. Bannerselvam ,Chennai ,Agriculture Minister ,M. R.R. K.K. Pannerselvam ,
× RELATED கூட்டுறவு மற்றும் பொதுத்துறை...