×

அரக்கோணம் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தீக்குளிப்பு

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரகு என்பவர் தீக்குளித்துள்ளார். 80% தீக்காயம் அடைந்த ஊழியர் ரகு மேல்சிகிச்சைக்காக சென்னை அனுப்பப்பட்டுள்ளார். ரகு தீக்குளித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இலங்கை கடற்படையால் கைது...