×

மத்திய புலனாய்வு அமைப்பு நீதிபதிகளுக்கு உதவுவதில்லை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்போ, உளவுப் பிரிவோ நீதிபதிகளுக்கு உதவுவதில்லை என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முக மிக முக்கியத்துவமுள்ள வழக்குகளில் நீதிபதிகள் மிரட்டப்படுவதாக தலைமை நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். நீதிபதிகள் பலமுறை உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. …

The post மத்திய புலனாய்வு அமைப்பு நீதிபதிகளுக்கு உதவுவதில்லை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Central Intelligence Agency ,Supreme Court ,Delhi ,Intelligence Unit ,Mukha Mika ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...