×

மத்திய அரசிடம் இருந்து இதுவரை 54.78 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன!: ராஜீவ் ரஞ்சன்

சென்னை: மத்திய அரசிடம் இருந்து இதுவரை 54.78 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன என ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட 31,75,349 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3க்கும் மேற்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த குடியிருப்பு அல்லது தெரு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என ராஜீவ் ரஞ்சன் குறிப்பிட்டார்….

The post மத்திய அரசிடம் இருந்து இதுவரை 54.78 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன!: ராஜீவ் ரஞ்சன் appeared first on Dinakaran.

Tags : Central Government ,Rajiv Ranjan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED மத்திய அரசின் பல்வேறு துறை காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு