×

மதுரை அண்ணா நகரில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது

மதுரை: மதுரை அண்ணா நகரில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, சாம் நிகேதன் ஆகியோரிடம் 400 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

The post மதுரை அண்ணா நகரில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai Anna Nagar ,Madurai ,Madurai Anna ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சி தூய்மைப்...