- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை
- செங்கல்பட்டு
- மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை
- மதுராந்தகம் அரசு
- தின மலர்
செங்கல்பட்டு: மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது 4 மருத்துவர்களும் பணிக்கு வராததால் சஸ்பெண்ட் செய்ய மருத்துவ இணை இயக்குனருக்கு ஆணை பிறப்பித்தார். …
The post மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.