×

பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுகிறது: அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற 5,000 மாணவர்களில் 2,700 பேர் அண்ணா பல்கலை.யில் சேர ஆர்வமுதன் உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். …

The post பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுகிறது: அமைச்சர் பொன்முடி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Engineering General Division ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை...