×

பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள், தேர்வர்கள் செல்போன் எடுத்துவர தடை .: அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

சென்னை: பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள், தேர்வர்கள் செல்போன் எடுத்துவர தடை விதித்து அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தேர்வு மையத்தில் தேர்வர்கள், ஆசிரியர்கள் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள், தேர்வர்கள் செல்போன் எடுத்துவர தடை .: அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government Examinations ,Chennai ,Director of ,Government ,Examinations ,Dinakaran ,
× RELATED மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள்...