×

பேருந்தை நிறுத்திவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய ஓட்டுநர்..!!

தருமபுரி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜனநாயக கடமையாற்றினார். பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார். பொம்மிடி அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார். …

The post பேருந்தை நிறுத்திவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய ஓட்டுநர்..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sridhar ,
× RELATED சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம்...