×

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சி

சென்னை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒரு மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார். பேராசிரியர் அத்துமீறலை நேரில் பார்த்த மாணவர்கள் 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் செய்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியரின் பாலியல் அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …

The post பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...