×

பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி: மாணவிகளுக்கு பரிசளிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரம் 2வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) ஜி.ந.காமராஜ் தலைமை வகித்தார். மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இடையே பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பேசினார்….

The post பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி: மாணவிகளுக்கு பரிசளிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District Employment and Career Guidance Centre ,Career Awareness Week and ,Skills Week ,
× RELATED திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு...