×

பெரியாரின் சிந்தனைகள் 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு: காங். எம்.பி ஜோதிமணி வரவேற்பு

சென்னை: பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு, 21 உலக மொழிகளில் ரூ.5 கோடி செலவில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்கிற அறிவிப்பு தமிழகத்தின் பெண்ணுரிமை, சமூகநீதி, சுயமரியாதை வரலாற்றை இந்தியாவெங்கும் எடுத்துச்செல்லும் சிறப்பான முயற்சி; எனது பாராட்டுக்கள் என்று தமிழ்நாடு பட்ஜெட் 2022 – 23 குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். பெரியாரின் சிந்தனைகள் 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். …

The post பெரியாரின் சிந்தனைகள் 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு: காங். எம்.பி ஜோதிமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Congress ,MP Jyotimani ,Chennai ,
× RELATED இன்று மாலை போராட்டம், பெரியார்...