×

பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கை இன்று நேரடி ஒளிபரப்பு

பெரம் ப லூர் : பெரம் ப லூர் புது பஸ் ஸ்டாண் டில் செய்தி மக் கள் தொ டர்பு துறை யின் மானி யக் கோ ரிக்கை கூட் டம் நாளை காலை நேர லை யாக ஒளி ப ரப்பு செய் யப் ப ட வுள் ளது. தமிழ் நாடு சட் டப் பேரவை கூட் டத் தொட ரில் செய்தி மக் கள் தொடர் புத் துறை யின் மானி யக் கோ ரிக்கை இன்று (10ம் தேதி) நடை பெ று கி றது. இதை முன் னிட்டு, பெரம் ப லூர் புது பஸ் டாண் டில் காலை 10 மணி முதல் பொது மக் களுக்கு சட் ட பே ரவை கூட் டத் தொ டர் நே ர லை யாக ஒளி ப ரப்பு செய்ய ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது.

செய்தி மக் கள் தொடர் புத் துறை யின் சார் பில் தமி ழக அர சின் பட் ஜெட் கூட் டத் தின் முக் கிய கூட் டத் தொட ர்கள் பொது மக் க ளின் பார் வைக் காக செய்தி மக் கள் தொடர்பு துறை யின் அதி ந வீன மின் னணு எல் இடி வா கனத் தின் மூலம் பொது மக் கள் அதி கம் கூடும் இடங் க ளில் நேரடி ஒளி ப ரப்பு செய் யப் பட்டு வரு கி றது. பெரம் ப லூர் மாவட் டத் தில் ஏற் க னவே நிதித் துறை பட் ஜெட், வேளாண் மைத் துறை மானி யக் கோ ரிக்கை கூட் டம் பொது மக் களுக்கு அதி நவீன எல் இடி வாக னத் தின் மூலம் நேர லை யில் ஒளி ப ரப்பு செய் யப் பட் டது.

இதே போ ல இன்று (10ம்தேதி) தாக் கல் செய் யப் ப ட வுள்ள நீதி நிர் வா கம் மற் றும் சிறைத் து றை யின் மானி யக் கோரிக்கை மற் றும் செய்தி மக் கள் தொடர் புத் துறை யின் மானி யக் கோ ரிக்கை கூட் டத் தொ டர் பொது மக் க ளின் பார் வைக் காக பெரம் பலூர் புது பஸ் ஸ்டாண் டில் நேர டி யாக ஒளி ப ரப்பு செய் யப் பட உள் ளது. எனவே, பொது மக் கள் சமூக ஆர் வ லர் கள் தமிழ் நாடு சட் டப் பேரவை கூட் டத்தொ டரை நேர லை யாக கண் டு க ளிக்க வேண் டும் என்று அழைப்பு விடுக் கப் பட் டுள் ளது.

The post பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கை இன்று நேரடி ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Relations Department ,Dinakaran ,
× RELATED செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்...