×

புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,22,282ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு 929 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,19,548 பேர் குணமடைந்துள்ளனர்….

The post புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...