×

புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துகள்: குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தன்கர் சைனிக் பள்ளியில் படித்தவர் எனவும் மோடி கூறினார். …

The post புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துகள்: குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Speaker ,Jagadeep Dhankar ,PM Narendra Modi ,Winter Session ,Delhi ,Narendra Modi ,Rajya ,Sabha Speaker ,Jagdeep Dhankar ,Dinakaran ,
× RELATED துணை ஜனாதிபதி ராகுல் மீது தாக்கு