×

புதிய ஐ.டி விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம்.: ஐகோர்ட்

சென்னை: புதிய தகவல் தொழிநுட்ப சட்ட விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம் கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இடைக்கால நிவாரணம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. …

The post புதிய ஐ.டி விதியின் கீழ் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம்.: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,
× RELATED சார் பதிவாளர்கள் நீதிபதிகளை விட உயர்ந்தவர்களா? ஐகோர்ட் கிளை கேள்வி