×

மகாராஷ்டிராவில் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து : 17 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: கண்டாலா அருகே சாலையோர தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். புனே-சட்டாரா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் லாரியில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED கனடாவில் பலத்த நிலநடுக்கம்