×

பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு

டெல்லி: பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரிரங்கன் தலைமையில்  மத்திய அரசு குழு அமைத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020ன் அடிப்படையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களை கேட்டறிந்து புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது. குழந்தை பருவ கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது….

The post பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு appeared first on Dinakaran.

Tags : central government ,Kasthurirangan ,Delhi ,Dinakaran ,
× RELATED மத்திய அரசின் பல்வேறு துறை காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு