- பட்டிவீரான்பட்டி
- திண்டுக்கல்
- வழக்கறிஞர்
- ஏஐசிசி
- டைகுகா
- பட்டிவீரன்பட்டி கட்சி
- கல்பனா
- காங்கிரஸ்
- பட்டிவீரன்பட்டி
- ஜனாதிபதி
திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து திமுகவைச் சேர்ந்த அ.கல்பனா தேவி ராஜினாமா செய்தார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பேரூராட்சி தலைவர் பதவியில் திமுக போட்டியின்றி வென்ற நிலையில் ராஜினாமா செய்தார். பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை அ.கல்பனா தேவி ஒப்படைத்தார். …
The post பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.