×

பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரம் : மன்னிப்பு கோரினார் ஆளுநர்

சென்னை : பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். தனது பேத்தியை போல் நினைத்து பெண் நிருபரை தட்டியதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பெண் நிருபர் நல்ல கேள்வி கேட்டதால் பாராட்டும் விதத்தில் கன்னத்தில் தட்டியதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார். மன்னிப்பு கடிதத்தை பெண் நிருபருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுப்பிவைத்துள்ளார்.

Tags :
× RELATED தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர்...