×

நெல்லை கங்கைகொண்டான் ஆக்சிஜன் ஆலை இயங்க நடவடிக்கை: தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: நெல்லை கங்கைகொண்டான் ஆக்சிஜன் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆலையை விரைவில் இயக்க சார் ஆட்சியரை பொறுப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்….

The post நெல்லை கங்கைகொண்டான் ஆக்சிஜன் ஆலை இயங்க நடவடிக்கை: தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED அனைத்து வகைகளிலும் வடகிழக்கு...