×

நெல்லையில் கத்தியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ-க்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

நெல்லை: நெல்லையில் கத்தியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ-க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுத்தமல்லி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் கத்தியால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

The post நெல்லையில் கத்தியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ-க்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nellai ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...