×

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது….

The post நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : H. Raja ,Madurai ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் எச்.ராஜா உட்பட பாஜவினர் 133 பேர் கைது