×

நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்

நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆனந்த் என்ற மீனவர் கடலில் மாயமாகி உள்ளார். சென்னை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து விழுந்து மீனவர் ஆனந்த் மாயமாகி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Anand ,Nagai Port ,Chennai ,Nagai harbor ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே...