×

நவீன தொழில்நுட்பத்தை கொண்டு பழமையான கோயில்கள் போல் தற்போது கட்ட முடியாது: ஐகோர்ட் அறிவுரை

சென்னை: நவீன தொழில்நுட்பத்தை கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்களை போல உருவாக்க முடியாது. பழமையான கோயில்களை போல அற்புதமாகவும், முறையான ஆகம விதிப்படியும் கட்ட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயிலில் ஓவியங்கள் அளிக்கப்பட்டு வர்ணம் பூசப்படுவதாக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  …

The post நவீன தொழில்நுட்பத்தை கொண்டு பழமையான கோயில்கள் போல் தற்போது கட்ட முடியாது: ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : iCourt ,CHENNAI ,
× RELATED சார் பதிவாளர்கள் நீதிபதிகளை விட உயர்ந்தவர்களா? ஐகோர்ட் கிளை கேள்வி