×

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21-ம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திருப்ப ஏதுவாக கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது….

The post தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே...