×

தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Chandrasekhar Rao ,Hyderabad ,Corona ,Dinakaran ,
× RELATED புதிய மாநிலம் பிரிந்து 10 ஆண்டுகளான...