×

தூக்கு தண்டனை வழக்கில் காலதாமதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: தூக்கு தண்டனை வழக்கில் நீண்டகாலம் காலதாமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு 2013-ல் கொலைவழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் போலீசார் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது….

The post தூக்கு தண்டனை வழக்கில் காலதாமதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Maduraik High Court ,Madurai ,Madurai High Court ,Thanjavur ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து...