×

தினசரி கொரோனா பரிசோதனைகளையும் 25 ஆயிரமாக அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை செய்ய 11 மையங்கள் இயங்கிவரும் நிலையில், நாளை முதல் 15 மையங்கள் செயல்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. தினசரி கொரோனா பரிசோதனைகளையும் 25 ஆயிரமாக அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு …

The post தினசரி கொரோனா பரிசோதனைகளையும் 25 ஆயிரமாக அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பணிபுரியும்...