×

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது….

The post திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Murugan temple ,Dindigul district ,Dindigul ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்