×

தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்: மாலை 3.31 மணி நிலவரப்படி 4.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

சென்னை: தமிழகத்தில் 23-வது தடுப்பூசி சிறப்பு முகாமில் மாலை 3.31 மணிவரை 4,23,485 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 90,188 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 3,22,152 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 11,145 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.   …

The post தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்: மாலை 3.31 மணி நிலவரப்படி 4.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Mega Vaccination Camp ,Tamil Nadu ,Chennai ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...