- முன்னாள் மாநில தேர்தல் ஆணையர்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு
- சென்னை
- மாலிக் பெரோஸ் கான்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு மன்றம்
சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
The post தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் நியமனம் appeared first on Dinakaran.