×

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும்: அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தொடர் பற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது. …

The post தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும்: அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Scrutiny Committee ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly Session ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில்...