×

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்….

The post தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,
× RELATED வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...