×

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது; சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு 15% கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்களைத் தடுக்க பழைய குற்றவாளிகளின் 75 ஆயிரம் புகைப்படங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். …

The post தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DGP ,Sailendrababu ,Chennai ,Dinakaran ,
× RELATED நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்...