×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்காண 20 லட்சத்தை தண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்காண 20 லட்சத்தை தண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை முகாம் நடைபெறவுள்ள நிலையில், மாலை 4.23 மணிக்கே 20.11 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. …

The post தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்காண 20 லட்சத்தை தண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Health Department ,Chennai ,Corona ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...