×

தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் !

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல்: தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ரூ.91.56 லட்சம், சைதாப்பேட்டை தொகுதி ரூ.1.3 கோடி, பாளையங்கோட்டை – ரூ.12.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்….

The post தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் ! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,Tamil ,Nadu ,officer ,Satyaprata Saku ,Commission ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...