×

தமிழகத்திற்கான 40 டிஎம்சி காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்

டெல்லி: தமிழகத்திற்கான 40 டிஎம்சி காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது. நிலுவையிலுள்ள 25.84 டிஎம்சி இம்மாதம் தர வேண்டிய 14 டிஎம்சி காவிரி நீரை சேர்த்து தர வேண்டும். அடுத்த 10 நாளில் காவிரி மேலாண்மை ஆணையகூட்டம் நடைபெறும் எனவும் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் தெரிவித்துள்ளார். …

The post தமிழகத்திற்கான 40 டிஎம்சி காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cauvery Management Committee ,Karnataka ,Cauvery ,Tamil Nadu ,Delhi ,Dinakaran ,
× RELATED காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்...