×

தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது குறித்து அண்ணா பல்கலை. பதில்தர ஆணை

மதுரை: தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது பற்றி பதில் தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வியியல் கூட்டமைப்பு தலைவர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

The post தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது குறித்து அண்ணா பல்கலை. பதில்தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Anna University ,Madurai ,Madurai High Court Branch ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்