×

தகுதியான திறமையான பலர் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்: ஐகோர்ட் வேதனை

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைத்து பணப்பலன்களையும் பெறுகின்றனர். தகுதியான திறமையான பலர் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றுகின்றனர், என உயர்நீதிமன்ற நீதிபதிகள்  வேதனை தெரிவித்துள்ளது. பணிநீக்கத்தை எதிர்த்த கடலூர் முன்னாள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. …

The post தகுதியான திறமையான பலர் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்: ஐகோர்ட் வேதனை appeared first on Dinakaran.

Tags :
× RELATED தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர்...