×

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் குல்கம் மாவட்டம் அருகே பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு தொடங்கியுள்ளது. இதில் 2 முதல் 3 தீவிரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
× RELATED ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்:...