×

தெலுங்கானாவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பெப்பிலியில் விவசாய பணிக்காக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Tags :
× RELATED முறைகேடு புகார் காரணங்களால் நீட்...