×

சென்னை மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்துக்கு தடை கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்துக்கு தடை கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது அரசு, தனியார் நிலங்களை விடுத்து கோயில் நிலங்களே கையகம் படுத்தப்படுகிறது. பணிகளால் பாதிக்கப்படும் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களை புராதன கோயில்களாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. …

The post சென்னை மெட்ரோ ரயில் 4வது வழித்தடத்துக்கு தடை கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Tamil Nadu government ,Chennai Metro Rail ,route ,Chennai ,Metro ,Court ,line ,
× RELATED புழல் சிறையில் விசாரணை கைதிகள்...