×

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45-வது புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மார்ச் 6-ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. ஒய்எம்சிஏ மைதானத்தில் 800 அரங்குகளில் 16 லட்சம் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன….

The post சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45-வது புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,45th Book Fair ,Nandanam YMCA ,Chennai ,Nandanam YMCA ground ,
× RELATED அரசின் நலத்திட்டங்கள் குறித்து...