×

சென்னை, தர்மபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….

The post சென்னை, தர்மபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dharmapuri ,Tiruvallur ,Met Office ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvannamalai ,Villupuram ,Cuddalore ,Perambalur ,Ariyalur ,Trichy ,Kallakurichi ,Salem ,Namakkal ,Meteorological Center ,
× RELATED சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம்...