×

சென்னையில் 2,600 இடங்கள், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 2,600 இடங்கள், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 6 பேருக்கு மேல் தொற்று உள்ள 2,600 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2,600 இடங்களில் 10 பேருக்கு மேல் தொற்று உள்ள 850 தெருக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. …

The post சென்னையில் 2,600 இடங்கள், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Corona ,Chennai Corporation ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை...