×

சென்னையில் விசாரணை கைதி மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை: சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சில்வின் சாந்தகுமார் தலைமையிலான போலீசார் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை கைதி ராஜசேகர் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்றும் விசாரணை போலீசார் நடத்தினர்.   …

The post சென்னையில் விசாரணை கைதி மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,CHENNAI ,Kodunkaiyur Police Station, Chennai ,Police Inspector ,Sylvin ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்...