×

சென்னையில் வயதான தந்தையை அரிவாளால் வெட்டிய மகனால் பரபரப்பு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வயதான தந்தையை விரட்டி சென்று மகன் அரிவாளால் வெட்டியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜெயராகவன் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த வைகுண்டராமன் (66) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயராகவன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். 2 நாட்களாக சாப்பிடாமல் ஜெயராகவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போது தடுத்த வைகுண்டராமனை அரிவாளால் வெட்டியுள்ளார்….

The post சென்னையில் வயதான தந்தையை அரிவாளால் வெட்டிய மகனால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jayaragavan ,Stir ,Scythe ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...