×

உத்தரப்பிரதேசத்தின் குடிசைப் பகுதிகளில் பெரும் தீ விபத்து: சம்பவ இடத்தில் 10 தீயணைப்பு வண்டிகள்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தின் லிசாரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 10 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு...