×

சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை: ஐகோர்ட்

சென்னை; சாலை விபத்தில் இழப்பீடு கோரி இரு சக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது; சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது; அதை ஊக்கப்படுத்த கூடாது. இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

The post சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி தன் மீது பாடகி...